ஆண் குழந்தையை பெற விரும்பும் பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள
கர்ப்பம்
உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும்
வாந்தி போன்ற வை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக் கொள் ள வேண்டும் என்ற
ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொது வாகவே கர்ப்பம் தரித்திருக்கும்
பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது
சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்றெல்லாம் அறிவுறுத்து கின் றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்
கொள்ளும்
உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவா குமா அல்லது பெண்ணாக உருவா
குமா என்பதையும், அந்த குழந்தை யின் ஆரோக்கியத்தையும் தீர்மானி க்கும்
என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
இது
தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ் ஸோரி பல்கலைக்கழக மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத் தின்
தொடக்கத்தில் காலை உண வை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகா
ரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு
உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு
இடை
வே
ளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்க ளுக்கு பெண் குழந்தை பிறக் க
வாய்ப்புள்ளதாகவும் கூறு கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ
ஆராய்ச்சியாளர்கள்.
சரி
ஆண்குழந்தைக்காக இத் தனை தூரம் ஆராய்ச்சியெல் லாம் மேற்கொண்டவர்கள், பெண்
குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண் களுக்காக இதுபோன்ற
ஆராய் ச்சியெல்லாம் மேற்கொள்ளவில் லையா என்று கேட்டால், அதற் கும் “உள்ளேன்
ஐயா!” என்று ஆஜ ராகிறார்கள் ஹாலந்தின் மாஸ் ட்ரிக்ட் பல்கலைக் கழக
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!
இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியா
ளர்கள்
கூறியவற்றுடன் – அதா வது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்
பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப் புள்ளது என்று
தெரிவித்ததோ டு – ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதி
கரிப்பதாகவே தோன்று கிறது.
ஆனால்
இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம்
பிடிப் பவர்களுக்குத்தான்…! ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு
தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந் தைதானே?!